திருமண வாழ்வில் இணையப் போகிற மணமகனும் மணமகளும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்வது அவசியம். ‘ஈகோ’வுக்கு எந்த விதத்திலும் இடம் தந்துவிடக் கூடாது.
‘நான்’ என்கிற அகந்தை தலை தூக்கியதெல்லாம் சமீப காலத்தில்தான். முன் காலத்தில் அகந்தையும் கிடையாது; ஆணவமும் கிடையாது.
வீட்டுச் சுவரில் விரிசல் என்றால், சரிசெய்து விடலாம். குடும்ப வாழ்வில் விரிசல் என்றால், சிரமம். கீறலோ, விரிசலோ ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது இருவரின் கடமை.
இது குறித்து அடியேன் பேசிய ஒரு சிறு உரை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
திருமண நிச்சயம் செய்யப்பட்டிருப்பவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். திருமணம் ஆக வேண்டிக் காத்திருப்பவர்களுக்கு விரைவில் அது நிறைவேறுவதற்கு எல்லாம்வல்ல மகா பெரியவா அருள் புரிய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
எல்லோருக்கும் மீண்டும் என் நன்றிகள்... நமஸ்காரங்கள்.
பெரியவா சரணம்.
அன்புடன்,
பி. சுவாமிநாதன்
நிறுவனர்/ தலைவர்
மகாசங்கரா மேட்ரிமோனி
* திருமணத்துக்குக் காத்திருக்கும் உங்களது மகன்/ மகள் பற்றிய விவரங்களைக் காலதாமதம் இன்றி எங்களது வெப்சைட்டில் பதிவு செய்யுங்கள்.
* கூடுதல் விவரங்களுக்குத் தொடர்பு கொள்க: 98410 30770
* மகாசங்கரா மேட்ரிமோனி வழங்கும் அப்டேட் தகவல்களைத் தெரிந்து கொள்ள மகாசங்கரா மேட்ரிமோனி யூ டியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்யுங்கள். இதுவரை செய்யாதவர்கள் சப்ஸ்கிரைப் செய்ய வேண்டிய லிங்க் இதுதான்...